Saturday, 22 October 2011

பத்து வருடங்களில் 4 கோடி 50லட்சம் சி றுவர்கள் இறப்பார்கள்!!


வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011 20:28
அடிப்புகள்: 53



w522
  • முன்
  • 1 of 2
  • அடுத்தது
பட்டினி ஒழிப்பிற்கு வல்லரசு மற்றும் தனவந்த நாடுகள் உதவி செய்வதில் பின் நின்றால் அல்லது அளித்த உத்தரவாதத்தை மீறினால் அடுத்து வரும் பத்து வருடங்களில்4கோடி 50லட்சம் சிறுவர்கள் இறக்க நேரிடும் என பிரிட்டிஷ் நிறுவனமான ஒக்ஸ்பாம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.உலகளவில் உணவுப் பற்றாக்குறையினால்100 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதிலும் தற்போதைய நிலவரப்படி ஆபிரிக்க நாடுகள் மிக மோசமாகப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. களிமண்ணை உணவாக உண்ணும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் பட்டினியோடு மட்டும் வாடுதல் அல்லாமல் அவர்களைக் கொடிய நோய்களும் பீடித்திருக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் மத்திய காலப்பகுதி கணக்கெடுப்பின் படி 17000 குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர்.

No comments:

Post a Comment